பல்லவி
ஜனகஜா ஸமேத 1து3ர்ஜனாக3 புருஹூத
அனுபல்லவி
2ஸனகாதி3 ஸு-முனி கீ3த ஸஜ்ஜன க3ண 3பாரிஜாத (ஜ)
சரணம்
சரணம் 1
தே3வ தே3வ ஸகல ஜீவன பு4வனேஸ1
பா4வஜ ரிபு பா4வ ஸத3ன ப4வ்ய கு3ண மணி கோஸ1 (ஜ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஜனகஜா/ ஸமேத/ து3ர்ஜன/-அக3/ புருஹூத/
ஜனகன் மகள்/ உடனுறையே/ தீயோரெனும்/ மலைகளுக்கு/ இந்திரனே/
அனுபல்லவி
ஸனக-ஆதி3/ ஸு-முனி/ கீ3த/ ஸஜ்ஜன க3ண/ பாரிஜாத/ (ஜ)
சனகாதி/ நன் முனிவர்களால்/ பாடப் பெற்றோனே/ நன்மக்களின்/ பாரிஜாதமே/
சரணம்
சரணம் 1
தே3வ/ தே3வ/ ஸகல/ ஜீவன/ பு4வன/-ஈஸ1/
தேவ/ தேவா/ அனைத்திற்கும்/ வாழ்வே/ பல்லுலகிற்கும்/ ஈசனே/
பா4வஜ/ ரிபு/ பா4வ/ ஸத3ன/ ப4வ்ய/ கு3ண/ மணி/ கோஸ1/ (ஜ)
காமன்/ பகைவனின்/ இதயத்துள்/ உறையே/ மங்கள/ குணங்களின்/ மணி/ களஞ்சியமே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
1 - து3ர்ஜனாக3 புருஹூத - தீயோரெனும் மலைகளுக்கு இந்திரன் - மலைகளுக்கு இந்திரன் பகைவன் எனப்படும். வால்மீகி ராமாயணத்தில் (சுந்தர காண்டம், முதல் அத்தியாயம்) மைனாக மலை, அனுமனுக்கு, இது குறித்துக் கூறுதனை நோக்கவும்.
2 - ஸனகாதி3 - சனகாதியர் - சனர், சனகர், சனத்குமாரர், சனந்தனர் - என பிரமனின் நான்கு மைந்தர்கள். இவர்கள் சனத்குமாரர் தான் முருகன் எனப்படும்.
3 - பாரிஜாத - பாரிஜாதம் - விரும்பியதை வழங்கும் வானோர் தரு
Top
விளக்கம்
ஜனகன் மகள் - சீதை
அனைத்திற்கும் - அனைவருக்கும் என்றும் கொள்ளலாம்.
காமன் பகைவன் - சிவன்
மணி - இரத்தினங்கள்
தாமத குணம் - முக்குணங்களிலொன்று - சோம்பல் முதலியவை
Top